போராட்டம் காரணமாக சரக்குகள் ஏற்றி இறக்கும் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது
காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.