மீண்டும் உயர தொடங்கிய தங்கம்: சவரனுக்கு ரூ.400 உயர்வு

தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 

மீண்டும் உயர தொடங்கிய தங்கம்: சவரனுக்கு ரூ.400 உயர்வு
மீண்டும் உயர தொடங்கிய தங்கம்

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கம் கடந்த சில மாதங்களாக புதிய உச்சத்தை தொட்டு, சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கம் ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. 

நேற்று மதியம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.5 ஆயிரம், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow