“சுண்டெலியைப் போல ஏன் சைலன்ட்டாக இருக்கிறீர்கள்?”... ஊடகங்களைச் சாடிய ராகுல் காந்தி!
ஊடகங்களை எலியைப் போல அமைதியாக இருக்கக் கூடாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?