தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்...
Voting Poll
தூத்துக்குடி, சென்னை, மதுராந்தகம் என கடந்த சில நாட்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளதா?