கரூரில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.17.30 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
கரூரில் மட்டும் ரூ.10.39 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.