காவல்துறையினர் சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும்
வருமான வரித்துறையிடம் பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 25 கன அடியாக உள்ளது
அண்ணாமலை இங்கு போட்டியிட்டால் டெபாசிட் கூட கிடைக்காது.
திமுகவினரை இந்துக்களுக்கு எதிரானவர்களாக பாஜகவினர் சித்தரிக்கிறார்கள்
3 பேரையும் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது
எந்தக் களமாய் இருந்தாலும் எதிரிகளை இணைந்து வெற்றி கொண்டு வாகை சூடுவோம்
திமுக ஆட்சியில் அந்த நிறுவனங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளதாக சாடினார்.
பாஜகவினரின் மிரட்டல்களுக்கு திமுக உறுப்பினரின் குழந்தைக் கூட பயப்படாது.